தீபாவளி பண்டிகையான நேற்று கர்நாடகாவின் சிக்கமகளூரு தேவிரம்மா மலையில் அமைந்துள்ள தேவிரம்மா கோயிலுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தீபாவளியை முன்னிட்டு மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நிறுவனர் நெல்லை பாலு வழங்கினார்.