sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் உள்ளே தேங்கி நிற்கும் மழை நீர்.
21-Oct-2025

ShareTweetShareShare

2/

தேனியில் காலை முதல் தொடர் சாரல் மழை பெய்ததால் குடை பிடித்தபடி சென்ற பொதுமக்கள். இடம் : தேனி புது பஸ் ஸ்டாண்ட்.
21-Oct-2025

3/

சென்னை நகரில் பரவலாக பலத்த மழை பெய்தது கொட்டும் மழையில் ஊர்ந்துவரும் மின்சார அறையில்.இடம் சென்ட்ரல்
21-Oct-2025

4/

சென்னையில் பெய்து வரும் கனமழையால் மண்ணடி பிரகாசம் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்.
21-Oct-2025

5/

சென்னை நகரில் பலத்த மழை பெய்தது. இடம்: சென்ட்ரல் ரயில் நிலையம் வளாகம்
21-Oct-2025

6/

காவலர் வீரவணக்க நினை தினத்தை ஒட்டி சென்னை மயிலாப்பூர் டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு சின்னம் முன்பு முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
21-Oct-2025

7/

சென்னையில் காலை கொட்டித் தீர்த்த கன மழையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள் இடம் : இ.சி.ஆர், நீலாங்கரை
21-Oct-2025

8/

சென்னையில் காலை கொட்டித் தீர்த்த கன மழையால் ஓ .எம்.ஆர் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் இடம் : மேட்டுக்குப்பம்
21-Oct-2025

9/

சென்னையில் காலை முதல் கொட்டித் தீர்த்த கன மழையால் இரை தேடி நூற்றுக்கணக்கில் சதுப்பு நிலத்தில் குவிந்துள்ள கூழைக்கிடா பறவைகள்.இடம் : பள்ளிக்கரணை
21-Oct-2025

10/

விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காலை 8 மணிக்கு சாரல் மழையுடன் பணி மூட்டம் காணப்பட்டது.
21-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us