கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்ன மருங்கூர் கிராமத்தில் விளைநிலங்கள் மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் வாய்க்காலில் இருக்கும் அடைப்புகளை வெளியேற்றினர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.