sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுச்சேரியில் பெய்த கனமழையால் கைக்கிலப்பட்டு கிராமத்தில் நெல் பயிர் மூழ்கியதை காண்பிக்கும் விவசாயிகள்.
22-Oct-2025

ShareTweetShareShare

2/

மழை காரணமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம் கடல் போல் காட்சி அளிக்கிறது
22-Oct-2025

3/

புதுச்சேரி பாகூர் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் நெல் பயிர்களை மழைநீர் சூழ்ந்தது.
22-Oct-2025

4/

புதுச்சேரியில் பெய்த கனமழையால் கைக்கிலப்பட்டு சங்கராபரணி ஆறு படுகை அணை நிரம்பி வழிகிறது.
22-Oct-2025

5/

கடலூர் வண்டி பாளையம் ரோடு அங்காளம்மன் கோவில் அருகில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலை ஜே.சி.பி.எந்திரம் மூலம் தூர் வாரும் பணி நடக்கிறது.
22-Oct-2025

6/

கனமழையின் காரணமாக கடலூர் கடற்கரை சாலையில் பழமையான வேப்ப மரங்கள் வேரோடு சாய்ந்தது.
22-Oct-2025

7/

சுடுகாட்டிற்குள் வாகனத்தை நிறுத்த செல்வதால், புகார் அளித்து ஆர்பாட்டம் செய்த மாநகராட்சி ஊழியர்கள். இடம் கோவை, கலெக்டர் அலுவலகம்.
22-Oct-2025

8/

கந்த சஷ்டியை முன்னிட்டு கோவை காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் காப்பு கட்டிய பக்தர்கள்.
22-Oct-2025

9/

இப்படி வாகனத்தில் கயிறு கட்டி இழுத்துச் சென்றால், ஆபத்து நேரிடும் என்பதை அறிவார்களா இடம் கோவை, காட்டூர்,
22-Oct-2025

10/

கடலூர் கோண்டூர் ரெயின்போ நகர் கெடிலம் ஆற்று தடுப்பணை கனமழையால் அரிப்பு ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளது.
22-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us