sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்த மைக்கேல் புரோயேலிச் என்பவர் 2000ம் ஆண்டில் 50வது பிறந்த நாளை கொண்டாடினர். வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தவர் தான் பிறந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட 50 கார்களை வாங்கினார். அவற்றை தன் வீட்டுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளார். இந்த பகுதி பழைய வாகனங்களின் சமாதி என்று அழைக்கப் படுகிறது.
23-Oct-2025

ShareTweetShareShare

2/

கோமுகி அணை திறக்கப்பட்டதால் விருத்தாசலம் மணி முத்தாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
23-Oct-2025

3/

கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஓய்வில்லா போலீசாருக்கு மிக அவசியம். இடம்: புதுச்சேரி காமராஜ் சாலை.
23-Oct-2025

4/

பொள்ளாச்சி நகராட்சி மினி ஸ்டேடியம் பணிகளை கூடுதல் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
23-Oct-2025

5/

தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்வி குழுமம் இணைந்து வழங்கும் பதில் சொல் - பரிசை வெல் வினாடி வினா போட்டி, பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பரிசு பெற்ற மாணவர்களுடன் (இடமிருந்து) ஆசிரியர் அபிராமி, முதல்வர் பிரகாஷ், ஆசிரியர் அகிலா உள்ளிட்டோர்.
23-Oct-2025

6/

உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி மீது ரஷ்யா ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. அதில் இருந்த 50 குழந்தைகளும் மீட்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
23-Oct-2025

7/

புதிதாக விருந்தினர் மாடம் கட்ட திட்டமிட்டுள்ளார் டிரம்ப். இதற்காக அதிபரின் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பணி துவங்கி உள்ளது. இடம்: வாஷிங்டன், அமெரிக்கா.
23-Oct-2025

8/

திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தில் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டது.
23-Oct-2025

9/

சென்னை மெரினா கடற்கரையில் கடல் மேற்பரப்பில் பொங்கியெழும் நுரையில் நடந்து செல்லும் இளைஞர்.
23-Oct-2025

10/

வெயிலுடன் மழை பெய்யும் போது, வானில் ஏற்பட்ட வானவில்லின் வர்ணஜாலம். இடம்: வத்தலகுண்டு, திண்டுக்கல் மாவட்டம்.
23-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us