sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விருத்தாசலம் அடுத்த எருமனூரில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்துள்ளன.
25-Oct-2025

ShareTweetShareShare

2/

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் இருகரை புரண்டோடும் வெள்ளை மழை நீர்.
25-Oct-2025

இன்றைய போட்டோ24-Oct-2025

3/

மழை காரணமாக உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் 76அடியாக உயர்ந்து காணப்படுகிறது.
24-Oct-2025

4/

ஊட்டி மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது. குதூகலத்துடன் சுற்றுலா பயணிகள்.
24-Oct-2025

5/

வேலூர் மாநகராட்சி, கன்சால் பேட் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வேலூர் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.
24-Oct-2025

6/

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பிரச்னை தலை தூக்கி உள்ள நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கிற்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகள் இறக்கப்படாததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து உள்ளன.
24-Oct-2025

7/

ஆஸ்திரேலியாவின் பசுமை நிறைந்த கிறிஸ்துமஸ் தீவின் அடர்ந்த காடுகளில், உலகில் எங்கும் காண முடியாத சிவப்பு நண்டுகள் வசிக்கின்றன. இனப்பெருக்கம் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரையை நோக்கி அவை செல்கின்றன. இவ்வாறு 5 கோடிக்கும் அதிகமான நண்டுகள் நகர்வதால் இடையூறு ஏற்படாத படி அதன் வழித்தடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.
24-Oct-2025

8/

சகோதர பாசத்தை கொண்டாடும் பாய் தூஜ் பண்டிகை வட மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. யமுனை நதியில் நீராடி தன் சகோதரின் நெற்றியில் திலகமிட்டு பிரார்த்தனை செய்த சகோதரி. இடம்: பிரயாக்ராஜ், உபி
24-Oct-2025

9/

திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் சாய்ந்துள்ளன. மேலும் மழை வருமுன் எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்றுவோம் என்ற நோக்கத்துடன் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி. இடம்: திருநெல்வேலி.
24-Oct-2025

இன்றைய போட்டோ23-Oct-2025

10/

கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் உள்ள யூ - டர்ன்னால் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்.
23-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us