சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். காண்போரை கவரும் வண்ணத்திலும், குழந்தைகளுக்கு பிடிக்கும் ஏராளமான சிற்பங்களுடனும் இந்த பூங்கா உள்ளது.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.