sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பருவமழை துவங்கி உள்ள நிலையில், முறையாக தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் படர்ந்திருக்கும் பல்லாவரம் ஏரி.
25-Oct-2025

ShareTweetShareShare

2/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25-Oct-2025

3/

சென்னை நகரில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இடம்: வேளச்சேரி நெடுஞ்சாலை.
25-Oct-2025

4/

கடலூர் மஞ்சுகுப்பம் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுமான பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார்.
25-Oct-2025

5/

ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, கேரள பள்ளி மாணவ, மாணவிகள் அதிகம் வந்தனர்.
25-Oct-2025

6/

இயற்கையின் கூடாரம் இது...மேகங்களின் தழுவல்கள் மலைகளின் மீது கொண்ட அன்பினில் கொஞ்சம் சுற்றி வளைத்து தான் செல்கிறது கண்களுக்கு விருந்து படைக்க. இடம்: நரசிபுரம் ரோடு, கோவை.
25-Oct-2025

7/

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க. கடலுக்குள் செல்லாமல் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இடம்: கடலூர்
25-Oct-2025

8/

சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள மேம்பாலத்தின் தூண்கள் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.
25-Oct-2025

9/

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள கூவம் ஆற்றை சுத்தம் படுத்தும் பணிகள் ஜரூராக நடைபெறுகிறது.
25-Oct-2025

10/

கடலூர் முதுநகர் மீன்பிடி துறை முகத்தில் புயல் எச்சரிக்கை ஒன்றாம் கூண்டு ஏற்றப்பட்டது
25-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us