மழையில் நனைந்த அறுவடை நெல்லை, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் வாங்க மறுப்பதால், ஈர நெல்லை காய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இடம்: திருநெல்வேலி
ஐரோப்பிய நாடான ஜெர்மனி அணுமின்சக்தி பயன்பாட்டை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, குண்ட்ரெம்மிங்கன் அணுமின் நிலையம் மூடப்பட்டுள்ளது. அதில் இருந்த தலா 480 அடி உயரமுள்ள இரண்டு குளிரூட்டும் கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.