sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் உடுமலை கல்லாபுரம் தொட்டி பாலத்தில் செடிகள் வளர்ந்து அகற்றப்படாமல் உள்ளது.
26-Oct-2025

ShareTweetShareShare

2/

அடையாறு ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் நீர்வளத்துறை சார்பில் நடந்துவரும் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த அதிக அளவில் பணியில் ஈடுபட்டுள்ள பொக்லைன் இயந்திரங்கள். இடம்: சீனிவாசபுரம்.
26-Oct-2025

3/

போட்டி...! போட்டி...!உடுமலை வி.ஏ.வி, இன்டர்நேஷனல் பள்ளியில் மாவட்டங்களுக்கு இடையேயான வினாடி வினா போட்டி நடந்தது.
26-Oct-2025

4/

ராஜஸ்தானின் அஜ்மீரில் ஒட்டக கண்காட்சி விரைவில் நடக்க உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து ஒட்டகங்கள் அழைத்து வரப்பட்டு உள்ளன.
26-Oct-2025

5/

வட மாநிலங்களில் சூரியனை வழிபடும் சத் பூஜையின் போது மூங்கில் கூடையில், சோளம், கரும்பு, தேங்காய், தீபம், பழங்களை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்கான விற்பனை, சந்தையில் சூடுபிடித்தது. இடம்: கான்பூர், உத்தரபிரதேசம்.
26-Oct-2025

6/

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அருகே குருவிகுளத்தில் மக்காச்சோளத்தில் பூச்சி மருந்து கலந்து வைத்ததால் 50க்கும் மேற்பட்ட மயில்கள் பலியாகின.
26-Oct-2025

7/

மதுராந்தகம்- திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலை பூதூர் பகுதியில், சாலையை ஆக்கிரமித்து நெல் உலர்த்தப்படுகிறது.
26-Oct-2025

8/

ஐரோப்பிய நாடான ஜெர்மனி அணுமின்சக்தி பயன்பாட்டை படிப்படியாக குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, குண்ட்ரெம்மிங்கன் அணுமின் நிலையம் மூடப்பட்டுள்ளது. அதில் இருந்த தலா 480 அடி உயரமுள்ள இரண்டு குளிரூட்டும் கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
26-Oct-2025

9/

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் பெய்த கனமழையில் சாலை ஒன்றில் வெள்ளம் போல ஓடிய மழை நீர்.
26-Oct-2025

10/

மழையில் நனைந்த அறுவடை நெல்லை, நுகர்பொருள் வாணிப கழகத்தினர் வாங்க மறுப்பதால், ஈர நெல்லை காய வைக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இடம்: திருநெல்வேலி
26-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us