sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சூரியனை வழிபடும் திருவிழா சத் பூஜை என்று வட மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சூரியனின் சக்திக்கும், ஆற்றலுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், ஏரியில் நின்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இடம்: அகர்தலா, திரிபுரா.
28-Oct-2025

ShareTweetShareShare

2/

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சுப்பிரமணியசுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது.
28-Oct-2025

3/

கிழக்கு ஆப்ரிக்க நாடான சீஷெல்சின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேட்ரிக் ஹெர்மினியை, அவரது இல்லத்தில் நம் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
28-Oct-2025

4/

மோந்தா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தி பாதுகாப்பாக கட்டி வைத்து உள்ளனர். ஆழ்கடல் மீன் பிடி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளன.
28-Oct-2025

5/

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
28-Oct-2025

இன்றைய போட்டோ27-Oct-2025

6/

கோவை வி. கே.கே. , மேனன் ரோட்டில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சி பொது கூட்டத்தில், கட்சியின் தலைவர் அன்புமணி பேசினார்.
27-Oct-2025

7/

திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.
27-Oct-2025

8/

கந்த சஷ்டியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், சூரசம்ஹார நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது
27-Oct-2025

9/

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த கலை திருவிழாவில் நாட்டுப்புற நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்த மாணவிகள்.
27-Oct-2025

10/

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர்.
27-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us