sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
30-Oct-2025

ShareTweetShareShare

2/

விருதுநகர் மாவட்ட அளவிலான கலை இலக்கிய விழாவில் களிமண் கொண்டு சிற்பம் செய்யும் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
30-Oct-2025

3/

பசும்பொன் தேவர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மரியாதை செலுத்தினார்.
30-Oct-2025

4/

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
30-Oct-2025

5/

குடும்பம், குட்டிகளோட நாங்க பாட்டுக்கு எங்க ஏரியாவுல சுத்தறோம். எங்கள யாரும் தொந்தரவு பண்ணாம இருந்தா, நாங்களும் சமத்தா இருப்போம்… என்பது போல எஸ்டேட் பகுதியில், பகல் நேரத்திலேயே குட்டிகளுடன் உலா வந்த யானைகள். இடம்:சிறுகுன்றா எஸ்டேட், வால்பாறை.
30-Oct-2025

6/

கடவுளின் தேசத்தில் கண்களுக்கு பசுமை தரும் வயல்வெளி, மிதமான மழையால் நெல் மகசூலுக்கு தயாராகி வருகிறது. இடம்: பந்தலூர் அருகே வயநாடு, கேரளா.
30-Oct-2025

7/

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்ட 16 அங்குல உயரம் உடைய புங்கனூர் பசு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
30-Oct-2025

8/

இடுக்கி அணையின் ஒரு பகுதியான செருதோணி அணையில் ஒரு புறம் தண்ணீரும், அதற்கு ஏற்ப மறுபுறம் மேகங்கள் சூழ்ந்தும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
30-Oct-2025

9/

திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.
30-Oct-2025

10/

பெரிய காஞ்சிபுரம் நெமந்தகார தெரு, பழனி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவாக ஊஞ்சல் சேவை உத்சவத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
30-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us