sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் பிரதான புல்தரை மைதானம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது.
01-Nov-2025

ShareTweetShareShare

2/

திருப்பூர் மாவட்டம் அமராவதி பழைய ஆயக்கட்டு குமரலிங்கம் பகுதியில் பெய்த மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்தன.
01-Nov-2025

3/

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் புதிய சத்திரம் திறப்பு விழா நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், சத்திரத்தை திறந்து வைத்தார். உடன், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர்.
01-Nov-2025

4/

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள 'சொத்பீஸ்' என்ற உலக புகழ்பெற்ற ஏல நிறுவனத்துக்காக, இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் மவுரிசியோ கத்தேலன், தங்கத்தால் ஆன கழிப்பறையை உருவாக்கி உள்ளார். இதன் மதிப்பு 90 கோடி ரூபாய்.
01-Nov-2025

5/

தக்காளி விலை கடுமையாக சரிந்தாலும், மழையால் பாதிக்கப்பட்டதாலும், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த தக்காளியை டிராக்டரில் கொண்டு வந்து சாலையோரம் கொட்டினர். இடம்: சிக்கமகளூரு, கர்நாடகா.
01-Nov-2025

6/

மூன்று மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ள மெரினா நீச்சல் குளத்தில், உற்சாகமாக குளியல் போட்டு குதூகலித்த சிறுவர்கள்.
01-Nov-2025

7/

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1,040வது சதய விழாவை யொட்டி, பெரிய கோவில் வளாகத்தில் 400 கலைஞர்கள் பரதநாட்டியமாடி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
01-Nov-2025

இன்றைய போட்டோ31-Oct-2025

8/

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்க புதிய கட்டடத்தை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். அருகில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக அமைச்சர் ரகுபதி.
31-Oct-2025

9/

திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிசான நெல் சாகுபடிக்காக தங்களது விவசாய நிலங்களை தயார்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்... இடம் வடக்கு செழியநல்லூர்.
31-Oct-2025

10/

திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை, இடுவாய் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கால்நடைகளுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31-Oct-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us