sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

டில்லி செங்கோட்டை முன், 'எனது டில்லி; எனது நாடு- ஒற்றுமையான இந்தியா, தன்னிறைவு இந்தியா' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
02-Nov-2025

ShareTweetShareShare

2/

தேவ உதானி ஏகாதசி என்பது வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை. இதனால் பக்தர்கள் எரிக்கரைகளிலும், கோவில்களிலும் விஷ்ணு பூஜை நடத்தி வழிபாடு செய்தனர். இடம்: ஜபல்பூர், மத்திய பிரதேசம்.
02-Nov-2025

3/

பஞ்சாபின் பாட்டியாலா புறநகரில் நெல் அறுவடைக்கு பின் விவசாயி தன் வயலில் மீதமுள்ள பயிர் கழிவுகளை எரிக்கிறார். பயிர் கழிவு எரிப்பால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. குறிப்பாக சுவாச நோய்களுக்கு காரணமாகிறது.
02-Nov-2025

4/

கோவை வ.உ.சி., மைதானத்தில் நடந்த கோவை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்.
02-Nov-2025

5/

புதுச்சேரி கௌசிக பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி தெப்பல் உற்சவம் நடந்தது.
02-Nov-2025

இன்றைய போட்டோ01-Nov-2025

6/

திருநெல்வேலி மாவட்டம் காரையார் வன பகுதியில் இரை தேடி சுற்றியும் புள்ளி மான்கள்...
01-Nov-2025

7/

விஐடி சென்னையில் டெக்னோ விஐடி 25 என்ற தொழில்நுட்ப விழா நடந்தது. இதில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட, சென்னையில் உள்ள தாய்லாந்து துணை தூதரகத்தின் துணை தூதர் ரச்சா அரிபர்க் உள்ளிட்டோர்.
01-Nov-2025

8/

தஞ்சாவூர் பெரிய கோவிலில் காளியாட்ட கலைஞர்கள் நடனமாடினர்.
01-Nov-2025

9/

இந்திய தர நிர்ணய அமைப்பு சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் அருகே மினி மாரத்தான் நடந்தது.
01-Nov-2025

10/

அமராவதி அணையில், மழை பெய்து வருவதால், மீன் பிடித்தல் குறைந்து பரிசல்கள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
01-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us