பீஹாரின் புத்த கயாவில் உள்ள மகாபோதி புத்த விஹாரில் மழைக்காலம் நிறைவடைவதை குறிக்கும் வகையில் நடைபெற்ற 'கதினா' வழிபாட்டில் பங்கேற்ற தாய்லாந்து பக்தர்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.