தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் மணிலாவில் நடைபெற்ற 'மிஸ் எர்த்' என்கிற சுற்றுச்சூழல் உலக அழகி போட்டியில் வென்ற, செக் குடியரசைச் சேர்ந்த நாடலி புஷ்கினோவாவை வாழ்த்திய சக போட்டியாளர்கள்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.