சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 556வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அவர் பிறந்த நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள குருத்வாராவில் வழிபடுவதற்காக குவிந்த சீக்கியர்கள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.