sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுச்சேரியில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு மூலம் கீழ்நிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியாணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
07-Nov-2025

ShareTweetShareShare

2/

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பாஜ மகளிர் அணி மாவட்ட தலைவர் பிரபாவதி தலைமையில் கோவையில் பெண் பாலியல் பலாத்காரம் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது..
07-Nov-2025

3/

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் டார்ச் லைட் அடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்
07-Nov-2025

4/

திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 21 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி மண்டல அளவிலான போராட்டம் நடந்தது.
07-Nov-2025

5/

சென்னை மாவட்ட நூலகத்தில் உள்ள மரம் விழுந்து சுவர் சேதமடைந்து உள்ளது.இடம்: அசோக்நகர்
07-Nov-2025

6/

பதவி உயர்வு கோரி பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
07-Nov-2025

7/

வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது வரும் நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் வந்தே மாதரம் பாடலை பாடினர்.
07-Nov-2025

8/

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட ஹாக்கி அகாடமியின் நூறாவது ஆண்டு விழாவையொட்டி நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
07-Nov-2025

9/

கடைசியில என்னையும் தட்ட தூக்க வச்சிட்டீங்க...திருப்பூர் நகருக்குள் போதிய மேய்ச்சல் நிலங்கள் இல்லாததால், ஆடுகள் குப்பையில் கிடந்த பாக்கு மட்டை தட்டை எடுத்து செல்கின்றன. இடம்: மங்கலம், ரோடு.
07-Nov-2025

10/

அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர், அமராவதி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டுச் செல்வது காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை, கல்லாபுரம்.
07-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us