sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை மேட்டுப்பாளையம் ரோடு, ஜீவா நகரில் பாராலிம்பிக் மைதானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடம்.
08-Nov-2025

ShareTweetShareShare

2/

கூடலூர் பகுதியில் அந்தி மாலைப்பொழுதில் வானத்தில் வண்ணமயமாக காட்சி தந்த மேகங்கள்.
08-Nov-2025

3/

ஜம்மு-காஷ்மீரில், கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து இளைஞர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். போதைப்பொருட்களுக்கு எதிராக ஸ்ரீநகரில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மாணவ- மாணவியர்.
08-Nov-2025

4/

நம் அண்டை நாடான சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலான புஜியன் அந்நாட்டின் கடற்படையில் இணைக்கும் விழா, தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள சன்யா நகரின் கடற்படை துறையில் நடந்தது. இது சீனா உள்நாட்டிலேயே வடிவமைத்த முதல் கப்பல்.
08-Nov-2025

இன்றைய போட்டோ07-Nov-2025

5/

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பாஜ மகளிர் அணி மாவட்ட தலைவர் பிரபாவதி தலைமையில் கோவையில் பெண் பாலியல் பலாத்காரம் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது..
07-Nov-2025

6/

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் டார்ச் லைட் அடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்
07-Nov-2025

7/

புதுச்சேரியில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு மூலம் கீழ்நிலை மற்றும் மேல்நிலை எழுத்தர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியாணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
07-Nov-2025

8/

திருப்பூர், கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 21 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி மண்டல அளவிலான போராட்டம் நடந்தது.
07-Nov-2025

9/

சென்னை மாவட்ட நூலகத்தில் உள்ள மரம் விழுந்து சுவர் சேதமடைந்து உள்ளது.இடம்: அசோக்நகர்
07-Nov-2025

10/

பதவி உயர்வு கோரி பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
07-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us