sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஊட்டியில் கடந்த இரு நாட்களில் திரண்ட சுற்றுலா பயணிகளால், படகு இல்ல சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
10-Nov-2025

ShareTweetShareShare

2/

கடலூர் கலெக்டர் அலுவலக மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.
10-Nov-2025

3/

காய வைக்கப்பட்டுள்ள தானியங்களை உண்பதற்காக படையெடுத்து வரும் புறாக்கள் கூட்டம் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை.
10-Nov-2025

4/

கோவை சிங்காநல்லூர்- வெள்ளலூர் பகுதியில் பூத்த பிரம்ம கமலம் பூ.
10-Nov-2025

5/

கோவை ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் அருகே, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு நடனம் நடந்தது.
10-Nov-2025

6/

நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியில் நடந்த அறுவடை திருவிழாவை முன்னிட்டு, நெற்கதிர் அறுவடையில் ஈடுபட்ட பழங்குடியினர்.
10-Nov-2025

7/

கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.
10-Nov-2025

8/

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில உள்ள கங்கை ஆற்றில், ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர்.
10-Nov-2025

9/

பாஜ மூத்த தலைவர் அத்வானி, தன் 98வது பிறந்த நாளை கொண்டாடினார். டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
10-Nov-2025

10/

உத்தராகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் அருகே உள்ளது மானா கிராமம். நம் நாட்டின் முதல் கிராமமாக இது அறியப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 10,499 அடி உயரத்தில் உள்ள இக்கிராமத்தில் அமைந்த முதல் டீக்கடையில், பத்ரிநாத் வரும் பக்தர்கள் தேநீர் அருந்தி செல்கின்றனர்.
10-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us