85 வயதுக்கு மேற்பட்டவர்கள்,மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை தேர்தல் அலுவலர்கள் வழங்கினர். இடம்: திருநெல்வேலி..
இரட்டை இலை சின்னத்தை காண்பித்த கை சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடந்த தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் முதல் முறையாக உதயசூரியன் சின்னத்தை காண்பித்து ஓட்டு கேட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.
வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடிகளுக்கு எடுத்துச் செல்லும் வாக்குப் பெட்டிகள் வைக்கும் ஸ்ட்ராங் ரூம் தயார் செய்யப்பட்டுள்ளது.இடம் : திருவான்மியூர்
ரம்ஜான் பண்டிகையையொட்டி சுமார் 250 துப்புரவு பணியாளர்கள் மற்றும் 350 குடும்பங்களுக்கு வழங்க மத நல்லிணக்க ரம்ஜான் பிரியாணி தயார் செய்யப்பட்டது. இடம்: கோவை உக்கடம் கோட்டைமேடு.