நாளுக்கு நாள் பெருகிவரும் பக்தர்கள் கூட்டம் காரணமாக, உத்தர பிரதேசத்தின் வாரணாசியை அழகு மற்றும் விரிவுபடுத்தும் நோக்கில், நெருக்கமான கடைவீதிகள் இடித்து அகலப்படுத்தப்படுகிறது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.