காஞ்சிபுரம், உத்திரமேரூர் பேரூராட்சி, காக்கநல்லூரில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வந்தது. இதுக்குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, உடைப்பு ஏற்பட்ட குழாய் பேரூராட்சி நிர்வாகத்தின் வாயிலாக சீரமைக்கப்பட்டது.
அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி திரையில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இடம்: ஷெனாய் நகர்