டாஸ்மாக் ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்யக்கோரி, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தினர், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இடம்: ஜார்ஜ் டவுன்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில், அரசாணை எண் 20ன் படி, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு உடனடியாக நடத்தி பணி வழங்க கோரி, சென்னையில் நீதி கேட்கும் போராட்டம் நடந்தது.