டில்லி செங்கோட்டை அருகே சமீபத்தில் காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்து எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..