யானை பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் கோவில் திருவிழாக்களில் அவற்றின் பங்கேற்பு குறித்து ஆலோசிப்பதற்காக, யானை உரிமையாளர்கள் சங்க மாநாடு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட யானைகளுடம் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மக்கள். இடம்: திருவனந்தபுரம், கேரளா.