திருநெல்வேலி பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் 15 கோடி ரூபாய் மதிப்பில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. ஒரு மணி நேரம் மழைக்கே தண்ணீர் தேங்கி காட்சியளித்தது. வடிகால் கட்ட மறந்திருப்பாங்களோ?
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.