திருப்பூர் மாவட்டம் பல்லடம் வாவிபாளையம் கிராமத்தில், பிஏபி எனும் பரம்பிக்குளம்- ஆழியாறு பாசான திட்டத்தின் கீழ், அமைக்கப்பட்ட வாய்க்காலின் கரை உடைந்து, ஊருக்குள் பெருக்கெடுத்த வெள்ளம்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.