பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் ரவுண்டானா அமைக்க விநாயகர் கோவில் சிலை அகற்றப்பட்டது. இங்குள்ள பழமையான அரச மரம் மறுநடவு செய்வதற்காக கிளைகள் வெட்டப்பட்டு உள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.