நாளை கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி, சபரிமலைக்கு மாலை அணியும் அய்யப்ப பக்தர்களுக்காக விதவிதமாக விற்பனைக்கு வந்துள்ள மாலைகள். இடம்: மயிலாடுப்பூர், சென்னை.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.