sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தியில் நான்கு கோவில்களின் ஆறு தேர்கள் திருவீதியுலா வந்த ரத சங்கமம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
17-Nov-2025

ShareTweetShareShare

2/

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை சன்னிதானத்தில் ஸ்ரீகோவில் நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்தார்.
17-Nov-2025

3/

குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்து வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை, பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். அப்போது புல்லட் ரயில் மாதிரி வடிவம் வாயிலாக திட்டப் பணிகளை விவரித்த இன்ஜினியர்.
17-Nov-2025

4/

காஞ்சிபுரம் சித்தி விநாயகர் பூந்தோட்டம் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், குவியலாக இருந்த குப்பை தூய்மை பணியாளர்கள் வாயிலாக அகற்றப்பட்டது.
17-Nov-2025

5/

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
17-Nov-2025

6/

சென்னையில் உள்ள பல்வேறு நிழற்குடைகள் நவீன வடிவம் அடைந்து வரும் நிலையில், அடையாறு, தொல்காப்பியர் பூங்கா பஸ் நிறுத்த பயணியர் நிழற்குடையில் அவ்வழியே செல்வோரை கவரும் விதமாக வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
17-Nov-2025

7/

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தென்பெண்ணை ஆறு கும்தா மேடு தரைப்பாலத்தில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்
17-Nov-2025

8/

தமிழகம் மாதிரி பள்ளிகள் சார்பில் குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் சங்கமம் கலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இடம்: எழும்பூர் அருங்காட்சியகம்.
17-Nov-2025

இன்றைய போட்டோ16-Nov-2025

9/

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜீஹூ கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவ, மாணவியர்.
16-Nov-2025

10/

எண்ணூர் துறைமுகம்- மாமல்லபுரம் வரை 12,301 கோடி ரூபாயில், சென்னை சாலை திட்ட பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூரில் கூவம் ஆற்றில் நடந்து வந்த மேம்பால பணி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ளது.
16-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us