sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கும் துபாய் ஏர்ஷோ 2025 கண்காட்சியில், இந்தியாவின் அரங்கை திறந்து வைத்த ராணுவ இணை அமைச்சர் சஞ்சய் சேத்.
18-Nov-2025

ShareTweetShareShare

2/

நாட்டின் முதல் துணை பிரதமரும், சுதந்திர போராட்ட வீரருமான சர்தார் வல்லபாய் படேலின், 150வது பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த ஒற்றுமை ஊர்வலத்தில் திரளாக பங்கேற்ற மக்கள்.
18-Nov-2025

3/

சவுதியில் நடந்த விபத்தில் பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர், தங்களின் பயணத்தை துவக்கும் முன் எடுத்துக்கொண்ட மொபைல்போன் படம்.
18-Nov-2025

இன்றைய போட்டோ17-Nov-2025

4/

பகலில் அடிக்கும் வெயிலை தாங்க முடியாமல் துப்பட்டா மற்றும் குடை பிடித்து வெயிலிருந்து தப்பிக்கும் பெண்கள். இடம் கோவை, ரயில் நிலையம்
17-Nov-2025

5/

கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி உடுமலை ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை துவக்கிய ஐயப்ப பக்தர்கள் .
17-Nov-2025

6/

கார்த்திகை சோமவார்த்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
17-Nov-2025

7/

கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மதுரை மேல மாசி வீதி ஆனந்த ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.
17-Nov-2025

8/

களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இடம்: உடுமலை.
17-Nov-2025

9/

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் மேகமூட்டம் தென்பட்டாலும், அவ்வப்போது மலைகளை தழுவி செல்லும் மேகம் அனைவரையும் பரவசப்படுத்துகிறது. இடம்: குன்னூர் அருகே, கோடேரி கிராமம்.
17-Nov-2025

10/

ஊட்டி மார்க்கெட் சாலை எப்போதும் பிசியாக காணப்படுகிறது. பல்வேறு தேவைகளுக்கு வரும் மக்கள் வாகனங்களை சாலையில் இருபுறமும் தாறுமாறாக நிறுத்தி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். விதி மீறலால் சாலையை கடந்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுவதும், சாலையை கடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
17-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us