கேரள மாநிலம், பாலக்காட்டில் நெல் வயல்களில் தற்போது நாற்று நடும் சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோட்டாயி பகுதியில் உழவு செய்யப்பட்டு நாற்று நடும் வயல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
சென்னையில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்படும் சைபர் படகு.