sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நிதிகள் சங்கமிக்கும் பகுதிக்கு விருந்தினர்களாக, வெளிநாடுகளில் இருந்து சீகல் பறவைகள் திரண்டு வந்துள்ளன. இந்த பக்தர்கள் பயணிக்கும் படகுகளுக்கு நெருக்கமாக பறந்து செல்வது ரம்மியமாக காட்சி.
23-Nov-2025

ShareTweetShareShare

2/

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் சூறாவளியுடன் பெய்த கனமழையில், ஏராளமான வாழைகள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன.
23-Nov-2025

3/

மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படுவதை தொடர்ந்து, அங்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறப்படும் வங்கதேசத்தினர் தங்கள் சொந்த ஊர் செல்ல எல்லையோர ஹகீம்பூர் சோதனைச்சாவடியில் குடும்பத்தினருடன் காத்திருந்தனர்.
23-Nov-2025

4/

மழையோ, வெயிலோ: நாய் செய்யும் தொழிலை ரசித்து செய்வதே சுகமானது தான். வாகனத்திற்கு வண்ணங்களால் ஆடை அணிவித்தது போல குடைகளை வைத்து வியாபாரம் செய்கிறார், இவர். இடம்: சிங்காநல்லூர், கோவை.
23-Nov-2025

5/

திருநெல்வேலி மாவட்டம் பிரானஞ்சேரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன...
23-Nov-2025

6/

சத்ய சாய்பாபா 100 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி, திருப்பூர் நல்லூர் சத்ய சாய் பஜனை மண்டல் சார்பில, மலர் பல்லக்கு வீதி உலா வந்தது.
23-Nov-2025

இன்றைய போட்டோ22-Nov-2025

7/

விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள், விழுப்புரம் மாவட்டம் எல்லசத்திரம் சாலை மற்றும் காலி இடங்களில் வெங்காயத்தை கொட்டி சென்றனர்.
22-Nov-2025

8/

அந்தி சாயும் நேரத்தில், வானில் திரண்டு வரும் மேகக்கூட்டம் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை.
22-Nov-2025

9/

ஊட்டியில் பனிகாலம் துவங்கும் நிலையில், வேலிவியூ சாலையில் உள்ள தேயிலை தோட்டங்களில் இலை வரத்து குறைந்து, பசுமை நிறம் மாறி வருகிறது.
22-Nov-2025

10/

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது பரதராமி அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளி. கடந்த ஒரு மாதத்திற்கு முன் பெய்த மழைநீர் பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கியுள்ளதால், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
22-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us