கோவை காந்திபுரத்தில் ரூ.208.5 கோடி செலவில், 45 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். திறப்பு விழாவுக்கு இரவு, பகலாக பணிகள் நடந்து வருகின்றன. மின்னொளியில் ஜொலிக்கும் செம்மொழி பூங்காவின் அழகு தான் இது.
ஸ்ரீ சத்ய சாயிபாபா, 100 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர், பி.என்., ரோடு ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி நிறுவனங்களில் பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.