இன்றைய போட்டோ


2/
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து கணிசமாக அதிகரித்ததால், திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்தபடி தண்ணீர் சீறி பாய்ந்தது.
24-Nov-2025

3/

4/

5/

6/
ஊட்டி நகராட்சி கமிஷனர் பயன்படுத்தும் இந்த வாகனம் ஆய்வு மற்றும் பல்வேறு தேவைகளுக்கு நகர் பகுதிக்கு வரும் போது, பல மணி நேரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர். விதிமீறலை கண்காணித்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசாரும் மவுனம் காக்கின்றனர். மணிக்கூண்டு சாலையில் இப்படி விதிமீறி நிறுத்தப்பட்ட அரசு வாகனத்தால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
24-Nov-2025

7/

8/
இன்றைய போட்டோ23-Nov-2025
9/

10/

