விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஏரல் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்..
சென்னை மாநகராட்சியின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அண்ணாநகர் டவர் பூங்கா வாயிலில மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.