sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை காந்திபுரம் அருகே அமைக்கப்பட்ட செம்மொழி பூங்காவில் அமைக்கப்பட்ட செயற்கை மலை குன்று ட்ரோன் மூலம் திறக்கப்பட்டது.
25-Nov-2025

ShareTweetShareShare

2/

தொடர் மழை மற்றும் பனிப்பொழிவால் மலைவாசஸ்தலமாக மாறி ரம்யமாக காட்சியளிக்கும் உடுமலை.
25-Nov-2025

3/

ஊட்டியில் கடும் குளிரான காலநிலை நிலவி வரும் நிலையில் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
25-Nov-2025

4/

ஸ்கை டான்ஸ் மற்றும் பட்டாசு மழை பொழிய நிறைவு பெற்றது, கோயமுத்தூர் விழா. இடம்: கொடிசியா அருகே உள்ள மை தானம்.
25-Nov-2025

5/

சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த 17வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை துவககி வைத்து, சததீஸ்கர் மாநில பழங்குடியின மாணவர்களுடன் பாரம்பரிய இசைக்கு நடனமாடி மகிழ்ந்த தமிழக கவர்னர் ரவி. இடம்: கிண்டி.
25-Nov-2025

6/

வீட்டுக்கு தேவையான பொருட்களை வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் சில நிறுவனங்கள் சீனாவில் உள்ளன. அந்த வகையில், சீனாவில் குவாங்டாங் மாகாணத்தின் ஷென்லென் நகரில் டோர் டெலிவரி செய்ய சரக்குகளுடன் புறப்பட்ட மெட்டியுவான் ட்ரோன்.
25-Nov-2025

7/

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த மகளிர் உலக கோப்பை கபடி போட்டியில், தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த மகிழ்ச்சியோடு மைதானத்தை வலம் வந்த இந்திய வீராங்கனையர்.
25-Nov-2025

8/

நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் திறன் கொண்ட ஐஎன்எஸ் மாஹே போர்க்கப்பல் நம் கடற்படையில் இணைக்கப்பட்டது. இடம்: மும்பை, மஹாராஷ்டிரா.
25-Nov-2025

9/

தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையால், அம்பேத்கர் நகரில் உள்ள ஸ்டெம் பூங்காவில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீர்.
25-Nov-2025

இன்றைய போட்டோ24-Nov-2025

10/

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஏரல் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்..
24-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us