மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அத்திப்பட்டு புது நகரில் இருந்து சென்னை மணலி சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்வதற்காக பணிகள் நடந்து வருகின்றன.இடம்: சடையங்குப்பம்,மணலி .
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் முழுமையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூர் மாட வீதியில் போராட்டம் நடத்தினர்.