ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி டேவிஸ் பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளதால், வண்ண மலர் செடிகள் இல்லாமலும், சுற்றுலா பயணிகள் வருகை இன்றியும், வெறிச்சோடி காணப்படுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.