sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சில தினங்களாக பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு வனப்பகுதி பேயனாற்றில் நீர்வரத்துவங்கியுள்ளது.
26-Nov-2025

ShareTweetShareShare

2/

சென்னை பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இருந்தும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் மக்கள்
26-Nov-2025

3/

பருவமழைக் காலம் துவங்கவுள்ள நிலையில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாராமல் கரைகள் முழுவதும் செடிகள் படர்ந்து ஓடைபோல் காட்சியளிக்கிறது.இடம் : நீலாங்கரை
26-Nov-2025

4/

சென்னையில் குளிர்காலம் துவங்கியதால் போர்வை விபரம் சூடுபிடித்தது இடம் : ஒய்ட்ஸ் ரோடு ராயபேட்டை
26-Nov-2025

5/

உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் தேமுதிக சார்பில் மேட்டுப்பாளையத்தில் பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.
26-Nov-2025

6/

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வழங்கினார்.
26-Nov-2025

7/

காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி தெய்வாணை சமேத முருகனுக்கு செண்பகம், சாமந்தி, வெற்றிலை, எலுமிச்சை மாலைகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
26-Nov-2025

8/

ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி டேவிஸ் பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளதால், வண்ண மலர் செடிகள் இல்லாமலும், சுற்றுலா பயணிகள் வருகை இன்றியும், வெறிச்சோடி காணப்படுகிறது.
26-Nov-2025

9/

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
26-Nov-2025

10/

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், செவ்வாய் தரிசனத்திற்காக அதிக அளவில் குவிந்த பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
26-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us