கடலூர் அடுத்த நொச்சி காடு கிராமத்தில் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பொதுமக்களை சந்தித்து பேசினார்.
திருவள்ளூர் செங்குன்றம் சாலையில் உள்ள விஷ்ணுவாக்கம் கிராமத்தில் எம்ஜிஆர் நகர் உள்ள விவசாய நிலத்தில் பழமையான லஷ்மி நரசிம்மர் சிலை. ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் உள்ளது
தவெகவில் இணைந்த செங்கோட்டையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாதுரை, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
சென்னை ஆயிரம்விளக்கு அண்ணாசாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் குறித்து புகார் வந்ததை அடுத்து அவற்றை அகற்றாமல் மாநகராட்சியினர் சுருட்டி வைத்துள்ளனர்.