sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில், கண்டெடுக்கப்பட்ட ராஜராஜ சோழன் கால வெள்ளி நாணயம். இதில் தேவநாகரி மொழியில், 'ஸ்ரீராஜ ராஜ' என எழுதப்பட்டுள்ளது.
28-Nov-2025

ShareTweetShareShare

2/

அடுத்த மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில் நடைபெற்ற கண்காட்சியில், 'தி ஜிஞ்சர் பிரெட் சிட்டி' என்ற இஞ்சி ரொட்டியால் உருவாக்கப்பட்டிருந்த நகரத்தை ஆர்வமுடன் பார்வையிட்ட பெண்.
28-Nov-2025

3/

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பெரும்பாலான படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அப்பணியை எதிர்த்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அப்போது தொண்டர் ஒருவர் போலீசாரின் தடுப்பைத் தாண்டி தலைகீழாக குதித்தார். இடம்: லக்னோ, உத்தரபிரதேசம்.
28-Nov-2025

4/

குளிர் சீசனை அனுபவிக்க சுற்றுலா தலங்களுக்கு ஏராளமானோர் வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், தாஜ்மஹால் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில் அமர்ந்து காபியை ருசித்தபடி, அதன் அழகை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணியர்.
28-Nov-2025

5/

கோவா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில், 77 அடி உயர வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே உயரமான இந்த சிலையை இன்று பிரதமர் மோடியை திறந்து வைத்தார்.
28-Nov-2025

இன்றைய போட்டோ27-Nov-2025

6/

கோவை நேரு ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
27-Nov-2025

7/

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெண்ணையாற்றில் பேரிட மீட்பு குழுவினர் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
27-Nov-2025

8/

கடலூர் அடுத்த நொச்சி காடு கிராமத்தில் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பொதுமக்களை சந்தித்து பேசினார்.
27-Nov-2025

9/

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
27-Nov-2025

10/

திருவள்ளூர் செங்குன்றம் சாலையில் உள்ள விஷ்ணுவாக்கம் கிராமத்தில் எம்ஜிஆர் நகர் உள்ள விவசாய நிலத்தில் பழமையான லஷ்மி நரசிம்மர் சிலை. ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் உள்ளது
27-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us