பந்தலூர் பகுதியில் சீசனுக்கு முன்பே பழுக்க துவங்கிய காபி கொட்டைகள், பார்பதற்கு ரம்மியமாக காட்சி அளித்தாலும், கால மாறிய விளைச்சலால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப விழாவின், 4ம் நாளில் நடந்தஉற்சவத்தில், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களை எழுப்பிய படி, 18 படிகளில் ஏறிய பக்தர்கள்.