sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு கடற்கரையில் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
28-Nov-2025

ShareTweetShareShare

2/

புதுச்சேரியில் வங்க கடலில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
28-Nov-2025

3/

திருப்பூர், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் தே.மு.தி.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். பொருளாளர் சதீஷ் உள்ளிட்டோர்.
28-Nov-2025

4/

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
28-Nov-2025

5/

புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிக்கு பொதுமக்கள் செல்லாமல் இருக்க காவல்துறை சார்பில் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.
28-Nov-2025

6/

திருப்பூர், ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் சட்டசபை தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தே.மு.தி.க., தொண்டர்கள்.
28-Nov-2025

7/

வால்பாறை நகராட்சி படகு இல்லத்தில் தேங்கியிருந்த கழிவுகள் அகற்றப்பட்டு, தண்ணீர் தேக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் படகு சவாரி துவங்கப்படவுள்ளது.
28-Nov-2025

8/

பந்தலூர் பகுதியில் சீசனுக்கு முன்பே பழுக்க துவங்கிய காபி கொட்டைகள், பார்பதற்கு ரம்மியமாக காட்சி அளித்தாலும், கால மாறிய விளைச்சலால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
28-Nov-2025

9/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப விழாவின், 4ம் நாளில் நடந்தஉற்சவத்தில், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
28-Nov-2025

10/

சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களை எழுப்பிய படி, 18 படிகளில் ஏறிய பக்தர்கள்.
28-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us