sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பாதுகாப்பு கட்டடம் இல்லாததால் புயல் மழையின் போது மணலில் படிந்து வீணாகும் மீன்பிடி வலைகள் மற்றும் படகுகள். இடம். மெரினா நொச்சிக்குப்பம் கடற்கரை.
02-Dec-2025

ShareTweetShareShare

2/

சென்னை ராயப்பேட்டை பீட்டர் சாலையில் பெய்த மழை.
02-Dec-2025

3/

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர்.
02-Dec-2025

4/

மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்ற பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
02-Dec-2025

5/

சென்னை நகரில் தொடர்ந்த பெய்து வரும் மழையில் குடைப்பிடித்துச் செல்லும் மக்கள். இடம்.சென்ட்ரல்.
02-Dec-2025

6/

சென்னை புதுப்பேட்டை டிரைவர் தெருவில் தேங்கி நின்ற மழை.
02-Dec-2025

7/

சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மெரினா கடற்கரை மணல் பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது.
02-Dec-2025

8/

திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பன்னீர் ஊத்து கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி தண்ணீர் வயலுக்குள் புகுந்ததால் சேதமடைந்துள்ள மக்காச்சோள பயிர்கள்.
02-Dec-2025

9/

சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அண்ணாநகர் சாந்தி காலனி சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
02-Dec-2025

10/

தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
02-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us