ஐரோப்பிய நாடான பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில், வரி உயர்வு, சமூக பாதுகாப்பு பங்களிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பட்ஜெட் அம்சங்களை எதிர்த்து நடந்த போராட்டம், வன்முறையானது. இதை தொடர்ந்து, பட்ஜெட்டை அரசு திரும்ப பெற்றது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் சேதம் அடைந்துள்ளன.