உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், சமூக சேவை, சிறந்த ஆசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருது வழங்கினார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி 110 வது வார்டில் சென்னை மேற்கு திமுக மாவட்ட செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான சிற்றரசுவின் அலுவலகத்தின் முன்பு மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் 2ம் கொண்டை ஊசி வளைவில் இருந்து நெடுஞ்சாலைத்துறையினரால் வைக்கப்பட்ட அலுமினிய எச்சரிக்கை பலகைகள் சமூக விரோதிகளால் திருடி செல்லப்பட்டுள்ளன.