உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், சமூக சேவை, சிறந்த ஆசிரியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருது வழங்கினார்.
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களுக்கு சி விஜில் மொபைல் ஆப் பயன்படுத்துவது குறித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் ஆய்வு செய்தார். அருகில் ஆர்டிஓ விஷ்ணு பிரியா.