sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் 2ம் கொண்டை ஊசி வளைவில் இருந்து நெடுஞ்சாலைத்துறையினரால் வைக்கப்பட்ட அலுமினிய எச்சரிக்கை பலகைகள் சமூக விரோதிகளால் திருடி செல்லப்பட்டுள்ளன.
03-Dec-2025

ShareTweetShareShare

2/

ஊட்டி ரோட்டரி ஆஷியா பள்ளியில், உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு , இலவச சட்ட உதவி மைய செயலாளர் நீதிபதி பாலமுருகன் மாணவ, மாணவிகளிடம் பேசினார்.
03-Dec-2025

3/

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
03-Dec-2025

4/

திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி வளாகத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி நடந்தது
03-Dec-2025

5/

விருத்தாசலம் கஸ்பா ஏரி தூர்வாரப்படாததால் மதகு வழியாக வழிந்தோடி வீணாகும் மழை நீர்.
03-Dec-2025

6/

விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தில் தொடர் மழையால் பல ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.
03-Dec-2025

7/

கடலூர் திருவந்திபுரம் சாலையில் கனமழையால் தேங்கிய மழைநீரில் நீந்தி வரும் வாகனங்கள். இடம் கே.என். வேட்டை
03-Dec-2025

8/

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக சிட்கோ நகர் 4வது பிரதான சாலையில் தேங்கியுள்ள மழை நீர். இடம் : வில்லிவாக்கம்
03-Dec-2025

9/

டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால் மரக்காணம் உப்பளம் மழை நீரால் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
03-Dec-2025

10/

ஜெய்சங்கர் நகர் மற்றும் டிஐஜி நகர் பகுதிகளில் மூன்றாவது நாளாக தெருக்கள் மற்றும் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர்.இடம் : பாலவாக்கம்
03-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us