திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்