sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் அமராவதி கால்வாய் கரையில் வளர்ந்துள்ள நாணல்களில் பூத்துள்ள பூக்கள் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை.
05-Dec-2025

ShareTweetShareShare

2/

குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு குழு சுற்றுலாவாக வருகை தரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
05-Dec-2025

3/

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புழல் மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் செங்குன்றம், புழல், மாதவரம் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இடம்: மாதவரம், சென்னை.
05-Dec-2025

இன்றைய போட்டோ04-Dec-2025

4/

திருப்பூர், அடுத்த இடுவாய் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்திற்கு ஊர்வலமாக வந்த பா.ஜ க மற்றும் பொதுமக்கள்.
04-Dec-2025

5/

திருப்பூர், அடுத்த இடுவாய் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர்.
04-Dec-2025

6/

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்தது.
04-Dec-2025

7/

எவ்வளவு நேரம் காத்திருப்பது, மீனுக்கு போட்ட தூண்டிலோடு. இடம்:- ஆண்டிபாளையம், குளம். திருப்பூர்.
04-Dec-2025

8/

திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமிபத்தில் பெய்த மழையால் கங்கைகொண்டான் அரசு கால்நடை மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது...
04-Dec-2025

9/

விட்டு விட்டு பெய்து வரும் மழையால் ஆங்காங்கே காய்ந்து கிடந்த தடுப்பணைகளில் சிறிதளவு தேங்கியுள்ள நீரில் இறை தேடி வரும் இந்த கொக்கு அப்பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இடம்: கோவை பேரூர் பச்சாபாளையம்.
04-Dec-2025

10/

தூத்துக்குடி மாவட்டம் செட்டிகுறிச்சி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள செடிகளில் பணி போல் படர்ந்து பூத்துக்குலுங்கும் வெள்ளை சாமந்தி பூக்கள் ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
04-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us